Friday, August 24, 2012

பெண் விடுதலை?-penb viduthalai

பெண் விடுதலை? 

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி 
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்; 
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் 

மனயாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென்பீர் கருணை வெள்ள மென்பீர்
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை 

No comments:

Post a Comment