Thursday, May 17, 2012

காற்றை புகழ நம்மால் முடியாது katru, vaayu,

காற்றை புகழ நம்மால் முடியாது 
அவன் புகழ் தீராது 
அவனை ரிஷிகள் "ப் ரத்யக்ஷம் ப்ரஹ்ம"என்று 
போற்றுகிறார்கள் .
பிராணவாயுவைத் தொழுகின்றோம் .அவன் 
நம்மைக் காத்திடுக.
அபாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க.
வ்யாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க
உதாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க
ஸமாநனைத்  தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க
காற்றின் செயல்களையெல்லாம்  பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம்.
உயிர் வாழ்க.