Sunday, July 1, 2012

பூட்டை திறப்பது கையாலே-Poottai thirappathu kaiyaale

1."பூட்டை திறப்பது கையாலே-நல்ல 
மனம் திறப்பது மதியாலே"
பாட்டை திறப்பது பண்ணாலே -இன்ப
வீட்டைத்  திறப்பது பெண்ணாலே. 


2.ஏட்டை துடைப்பது கையாலே-மன 
வீட்டைத் துடைப்பது மையாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே -அன்புக் 
கோட்டை பிடிப்பது சொல்லாலே 


3.காற்றை யடைப்பது மனதாலே-இந்தக் 
காயத்தை காப்பது செய்கையாலே'
சோற்றை புசிப்பது வாயாலே- உயிர்
 துணி யுறுவது தாயாலே.  

No comments:

Post a Comment