Sunday, July 1, 2012

அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல் 
                                          -----
"காட்டு வழிதனிலே-அண்ணே !
கள்ளர் பயமிருந்தால்"
எங்கள் வீட்டு குலதெய்வம்-தம்பி
 வீரம்மை காக்குமடா!"
"நிறுத்து வண்டி  யென்றே-கள்ளர் 
நெருங்கி கேட்கையிலே -எங்கள் 
கருத்த மாரியின் பேர்- சொன்னால் 
காலனும் அஞ்சுமடா!" 

No comments:

Post a Comment