1."பூட்டை திறப்பது கையாலே-நல்ல
மனம் திறப்பது மதியாலே"
பாட்டை திறப்பது பண்ணாலே -இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
2.ஏட்டை துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மையாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே -அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே
3.காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தை காப்பது செய்கையாலே'
சோற்றை புசிப்பது வாயாலே- உயிர்
துணி யுறுவது தாயாலே.
மனம் திறப்பது மதியாலே"
பாட்டை திறப்பது பண்ணாலே -இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
2.ஏட்டை துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மையாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே -அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே
3.காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தை காப்பது செய்கையாலே'
சோற்றை புசிப்பது வாயாலே- உயிர்
துணி யுறுவது தாயாலே.
No comments:
Post a Comment