காளி காதல்
பின்னோர் இரவினிலே--கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே--களி
கண்டு சற்றேயருகிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா !-இவள்
ஆதி பரசச்க்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுபோமடா! 1
செல்வங்கள் பொங்கிவரும்ல்--நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமட!
பின்னோர் இரவினிலே--கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே--களி
கண்டு சற்றேயருகிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா !-இவள்
ஆதி பரசச்க்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவுமுலகில் வசப்பட்டுபோமடா! 1
செல்வங்கள் பொங்கிவரும்ல்--நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமட!
No comments:
Post a Comment