அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்
-----
"காட்டு வழிதனிலே-அண்ணே !
கள்ளர் பயமிருந்தால்"
எங்கள் வீட்டு குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!"
"நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கி கேட்கையிலே -எங்கள்
கருத்த மாரியின் பேர்- சொன்னால்
காலனும் அஞ்சுமடா!"
-----
"காட்டு வழிதனிலே-அண்ணே !
கள்ளர் பயமிருந்தால்"
எங்கள் வீட்டு குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!"
"நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கி கேட்கையிலே -எங்கள்
கருத்த மாரியின் பேர்- சொன்னால்
காலனும் அஞ்சுமடா!"
No comments:
Post a Comment