வெண்பா
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைபொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் ;
சிந்தையே! இம்மூன்றும் செய்.
கலித்துறை
செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப் படுங்கான்,
வித்தை காப்பவன் அன்னை சிவசக்தி
வன்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன்
பக்திகொண்டே,
No comments:
Post a Comment