Thursday, October 28, 2010

Cyclone-புயல் காற்று

மனைவி
நேற்றிருன்  தோமந்த வீட்டினிலே , 
இந்த நேர  மிருந்தா லென்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் 
காத்தது தெய்வ வலிமை யன்றோ?  
மனைவி:
காற்ற டிக்குது, கடல் குமுறுது.
கண்ணை விழிப்பை நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாந
தொளைத்  தடிக்குது, பள்ளியிலே.
கணவன்:
வானஞ் சிவந்தது; வைய நடுங்குது:
வழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்ப  டாதிங்கு 
தேவி, அருள் செய்ய வேண்டுகின்றோம் 
             

1 comment:

  1. a vistor from New Delhi viewed today.Another visitor from Madurai viewed yesterday.

    ReplyDelete