Saturday, October 23, 2010

Athiparasakthidevi-ஆதிபராசக்திதேவி

Like Vivekanandha Bharathi is a devotee of Kali.
விவேகானந்தரைப்போல பாரதியும் காளி தேவியின் உபாசகர் ஆவார்.
காளியின் மீது காதல்
பின்னோர் இரவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு
கண்ணிவடிவமென்றே-களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா -  இவள்
ஆதிபரசக்திதேவியடா - இவள்
இன்னருள் வேண்டுமடா - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 

செல்வங்கள் பொங்கிவரும்; - நல்ல 
தெள்ளறி வைய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை 
அந்தனை கோடி பொருளினுள்ளே நின்று
வில்லை யசப்பவளை -இந்த
வேலை அனைத்தையும் செய்யும் வினைசியைத் 
தொல்லை தவிர்ப்பவளை -நித்தம் 
தோத்திரம் பாடித தொழிதிடு வோமடா


!   

No comments:

Post a Comment