மனைவி
நேற்றிருன் தோமந்த வீட்டினிலே ,
இந்த நேர மிருந்தா லென்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ?
மனைவி:
காற்ற டிக்குது, கடல் குமுறுது.
கண்ணை விழிப்பை நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாந
தொளைத் தடிக்குது, பள்ளியிலே.
கணவன்:
வானஞ் சிவந்தது; வைய நடுங்குது:
வழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்ப டாதிங்கு
தேவி, அருள் செய்ய வேண்டுகின்றோம்
a vistor from New Delhi viewed today.Another visitor from Madurai viewed yesterday.
ReplyDelete